
தமிழர் திருவிழா (ஒரு வார சிறப்பு நிகழ்ச்சிகள்)
துவக்க விழா நிகழ்ச்சி நிரல்
முக்கிய விருந்தினர் : இந்தியத் தூதுவர் மாண்புமிகு மோகன் குமார்
சிறப்பு விருந்தினர் : திரு.தாமோதரன் (நிர்வாக இயக்குனர் அனைத்துலக ஆயுள் காப்பீட்டுக் கழகம் - பஹ்ரைன்)
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நாள் : 7.10.2011 வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை 6.30
பட்டி மன்றம்"கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது வீட்டிலா? வெளியிலா?"
பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா
வீட்டிலே...
திருமதி. வித்யா சத்யன்
திருமதி. பிரேமலதா
திருமதி. உம்முல்ஹசனா கபீர்
வெளியிலே...
திரு.அப்துல் கையூம்
திரு.சரவணன்
திரு.முகம்மது சலீம்
இலக்கியப் பேருரை
தலைப்பு : "அந்த நாள் எந்த நாளோ?"
இலக்கியச் சித்தர் நாஞ்சில் சம்பத் M.A., M.Phil
இவர் தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் இவருக்கு "இலக்கியச் சித்தர்" என்ற பட்டத்தையும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் இவருக்கு 'நர்த்தன சொல் நாயகன்' என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தது. இவர் எழுதிய நூல்களில் 'இலக்கிய பூங்கா', 'பதிலுக்கு பதில்', 'பேசப் பெரிதும் இனியவன்', 'என்னைத் தொட்ட என்.எஸ்.கே.', 'நான் பேச நினைப்பதெல்லாம்' இவைகள் முக்கியமானவை. இவர் 1989-ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை மணிநேரம் மேடையில் உரையாற்றி சாதனை படத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : திரு. செந்தமிழ்ச் செல்வன்
No comments:
Post a Comment