Saturday, September 29, 2012

பஹ்ரைன் இந்தியப் பள்ளி முதல்வருக்கு பாராட்டு


இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற பஹ்ரைன் இந்தியப் பள்ளி முதல்வர் V.R.பழனிச்சாமி அவர்களுக்கு 28.09.12 அன்று பாரதி தமிழ்ச்சங்கம்  சார்பாக, "சொல்வேந்தர்" நாஞ்சில் சம்பத் முன்னிலையில்,  நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

இலக்கிய நிகழ்ச்சி - 28.09.12


28.09.12 தேதியன்று பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில் "அந்த நாள் எந்த நாளோ?" என்ற தலைப்பில் பேசிய நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு "சொல்வேந்தர்: என்ற பட்டம் அளிக்கப்பட்டது